Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் சிறி லங்கா சுதந்திர தினத்தை கண்டித்து சிறிலங்கா இனப்படுகொலை நாடு என்று வலியுறுத்திய போராட்டம் பெப்ரவரி 4 திங்கட்கிழமை சிறிலங்கா தூதராலயதிட்கு அருகாமையில் நடைபெறுகிறது.

இது போராடவேண்டிய நேரம். ஓங்கி ஒலிக்கும் எமது குரல் சர்வதேச மன்றத்தில் சிறிலங்காவை குற்றவாளி கூண்டில் ஏற்றும்.

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.



0 Responses to பிரான்சில் பெப்ரவரி 4 சிறிலங்கா சுதந்திர தினத்தை கண்டித்து போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com