Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

Fearless படத்தைப் பார்த்தால் உண்மையான எந்திரன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டு பிடிப்பீர்கள்..

ஈழத்தமிழ் மக்கள் மானம் காக்கும் மறவீரர்களின் வாழ்க்கைகளை அறிவதில் எப்போதுமே நாட்டமுள்ளவர்கள். அந்தவகையில் நமது மக்களுடைய மனங்களுக்கு மிகப் பக்தில் போகும் ஒரு திரைப்படமாக இருக்கிறது Fearless என்ற கொலிவூட் திரைப்படம். கடந்த முப்பதாண்டுகால போர் வாழ்வினை சோகத்துடன் சுமக்கும் தமிழ் மக்கள், அதைச் சுடர்ப்பேற்றி புகழுடன் சுமக்க வழிகாட்டும் அற்புதமான திரைப்படமே மேலும் வாசிக்க...

0 Responses to முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு ஒத்தடம்தர ஓர் உன்னதத் திரைப்படம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com