திரைப்பட இயக்குநரும்,
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கும், மறைந்த
முன்னாள் தமிழக அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான காளிமுத்துவின் இளையமகள்
கயல் விழிக்கும் இன்று காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. ஏ. மைதானத்தில்
பழ.நெருமாறன் தலைமை யில் திருமணம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க தாலி
கட்டினார் சீமான்.
அரசியல், திரைப்பட பிரபலங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இத்திருமணம் விழாவில் பங் கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.




50 vvayasula kalayanama