Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கடந்த கால மாவீர்ர் தின உரை நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

1989 ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மாவீர்ர் தினத்திலிருந்து கடந்த வருடம் வரை தேசியத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட மாவீர்ர் தின உரைகளின் தொகுப்பு, நூல் வடிவில் வெளியிடப்படவுள்ளது.

இரண்டு பத்தாண்டு காலத்தில் தமிழீழம் எதிர்கொண்ட சவால்கள், அரசியல் நெருக்கடிகள், பெற்ற வெற்றிகள் என்பவற்றை பிரதிபலிப்பதாக அமைந்த இக்கொள்கை விளக்கவுரைகள் தமிழ் மக்களிற்கு சொல்லி நிற்கின்ற செய்திகள் பலவாக இருக்கின்றன.

தேசியத்தலைவர் அவர்களது ஐம்பத்தி ஐந்தாவது பிறந்த தினமாகிய நவம்பர் 26ம் திகதி, மாலை ஆறுமணிக்கு பின்வரும் இடங்களில் இந்நூல் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது என்பதை அறியத்தருகிறோம்:

வடக்கு லண்டன்:
என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயம்.
61-65 Church Lane Edmonton, London N9 9PZ
கிழக்கு லண்டன்:
இல்போட் செல்வ விநாயகர் ஆலயம்
299 - 303 LEY STREET, ILFORD, ESSEX IG1 4BN
மேற்கு லண்டன்:
ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
5 Chapel Road, Ealing, LondonW13 9AE
தெற்கு லண்டன்:
ரூற்றிங் முத்துமாரியம்மன் ஆலயம்:
180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON SW17 7EJ.

Image Hosting by PictureTrail.com

0 Responses to தேசியத் தலைவரின் மாவீர்ர் தின உரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com