Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் நாள் நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் வடமேற்கு லண்டனில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (இலக்கம் – 403) அவர்களை ஆதரக்குமாறு பிரித்தானியா தமிழின உணர்வாளர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 Responses to எமதுதேசத்தின் விடியலுக்காள கொள்கையில் உறுதி கொண்டவர் திரு ஜெயனந்தமூர்த்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com