அமைச்சரவைக் கூட்டங்களுக்கு சமூகமளிக்கையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வரவேண்டும் என்று அண்மையில் அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆயினும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமூகமளித்த பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா குட்டைக் கை பத்திக் சேர்ட் அணிந்து வந்திருந்தார்.
அதனைக் கண்ணுற்ற ஜனாதிபதி உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவிட்டதுடன், குண்டர்கள் போன்று கண்டபடி ஆடையணிந்து கொண்டு வர வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.



0 Responses to மகிந்தாவிடம் நல்ல வாங்கிக்கட்டிய மேர்வின்