Content feed
Comments Feed
முகப்பு
சிறப்புச் செய்திகள்
இந்தியா
புலம்
தமிழகம்
கவிதை
பிரபாகரன்
நினைவலைகள்
காணொளி
சீமான்
நாடகங்கள்
“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
நெடுந்தீவிலும் விகாரைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது
பதிந்தவர்:
தம்பியன்
18 December 2010
கடலால்
சூழப்பட்ட
நெடுந்தீவுப்பகுதியிலும்
விகாரைகள்
முளைக்கத்
தொடங்கியுள்ளது
.
நெடுந்தீவிலுள்ள
வீகாமன்
கோட்டையை
பண்டைய
பௌத்த
விகாரையேயென
கடற்படையினர்
தெரிவித்து
வந்தனர்
.
இந்நிலையில்
வீகாமன்
கோட்டையில்
பௌத்த
விகாரை
யொன்றை
கடற்படை
வேகமாகக்
கட்டிவருகின்றது
.
ஏற்கனவே
சுன்னாகம்
-
கந்தரோடை
மற்றும்
வாதரவத்தை
-
பஞ்சசீலம்
பகுதிகளில்
படைத்தரப்பு
அரச
காணிகளை
தேடிவரும்
நிலையில்
நெடுந்தீவும்
பறிபோகலாம்
என்று
அஞ்சப்படுகின்றது
.
0
Responses to நெடுந்தீவிலும் விகாரைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது
Post a Comment
Newer Post
Older Post
Home
Followers
அதிகமாக வாசிக்கபட்டவை...
கரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...
ஐ.நாவை குப்பையில் வீசிவிட்டு களமிறங்குவோம்!
நயினாதீவில் ராஜநாகங்கள்: புல்லரிக்கும் பக்தர்கள்!
சோபித தேரரின் மறைவை முன்னிட்டு நவம்பர் 12ஆம் திகதி தேசிய துக்க தினம்!
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!"
சிறீலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் இலட்சுமணன் விடுதலை
கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.
||
எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு
||
தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்
Verkal
Alaikal
EelamTv
PulikalinKural
Veeravengaikal
தொடர்புக்கு: vannionline@gmail.com
0 Responses to நெடுந்தீவிலும் விகாரைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது