Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவின் அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை யேர்மன் லண்டோவ் நகரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

தேசத்தாயை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தி, சுடர் ஏற்றி, மலர்தூவி, கவி பாடி அத்தாயின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டினார்கள்.

தொடர்ந்தும் அஞ்சலி செய்ய தலை குனிந்த அவர்கள் மறுகணமே அவ் வீரத்தாயின் உறுதியுடன் தலைநிமிர்ந்து தமிழீழம் மீட்கும் பாதையில் தவறாது பயணிக்கும் என்ற கொள்கையுடன் இரங்கல் ஒன்றுகூடலை நிறைவு செய்தனர்.

0 Responses to யேர்மன் லண்டோவ் நகரில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com