இந்த வீரவணக்க நிகழ்வுக்கு மலேசிய வாழ் ஈழத்தமிழர்கள் மற்றும் மலேசிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு தமிழீழத் தேசியத் தலைவனை தமிழர்களுக்கு பெற்றுத்தந்த அன்னை பார்வதியம்மாளுக்கு தங்களின் அஞ்சலியை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி.
தொடர்புகளுக்கு: செம்பருத்தி பதிப்பகம் (கோலாலம்பூர்)
தொலைபேசி: +60326980622 or info@semparuthi.com



0 Responses to நாளை (04.03.2011) கோலாலம்பூரில் வீரத்தாயின் அஞ்சலி நிகழ்வு