முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’இது மோசமான முன்னுதாரணம்.
இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது.
இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
தூக்குதண்டனையை நிறுத்திவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் சுப்பிரமணிய சுவாமி
பதிந்தவர்:
Anonymous
01 September 2011



ivanai patri thayavu seithu ezhuthatherkal..ivan manithan illai....
ivan thappanum enpathatkaaka 3perai thookkil poda ninaikiraan.....
nee ninaikirathu nadakkathu appu.