Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரை ஆதின மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரிநாதர் இருந்தார். அவருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அருணகிரிநாதர் ஆதினத்தின் தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார்.

இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, நித்தியானந்தா ஆட்கள் தனி அறையின் சாவியை கேட்டுள்ளனர். இதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் வைஷ்ணவியின் சுடிதார் கிழிந்துவிட்டது.

0 Responses to நித்தி சீடர்கள் தாக்குதல்! கிழிந்தது வைஷ்ணவியின் சுடிதார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com