Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் சட்டத்தை மதிக்காமல் செயற்பட்டுவரும் பொதுபல சேனா அமைப்பினர், லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி வைத்திருந்தது போல் பாதுகாப்பு படையணி ஒன்றை வைத்துள்ளனர்.

பொதுபல சேனா நேற்று முன்தினம் வில்பத்து பகுதிக்கு சென்றிருந்த போது இதனை காணக் கூடியதாக இருந்தது.

லிபியாவின் முன்னாள் தலைவரான கடாபி தனது  பாதுகாவலர்களாக அழகான சில பெண்களை வைத்திருந்தார்.

அப்படியான படையணிக்கு நிகரான பெண்களை கொண்ட படையணி ஒன்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பாதுகாப்பு வழங்கியதை காணக் கூடியதாக இருந்தது.

0 Responses to கடாபியை போல் பெண்களை பாதுகாவலர்களாக வைத்திருக்கும் பொதுபல சேனா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com