Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 69.5 வீதமான வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 7 ஆசனங்களில் 5 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

யாழ் மாவட்ட இறுதி முடிவு

த.தே.கூ 207,577 (69.5%) 5
ஈபிடிபி 30,232 (10%) 1
ஐ.தே.க 20,025 (6.33%) 1

0 Responses to யாழில் த.தே.கூ 5 ஆசனங்களை வெற்றி கொண்டது; ஈபிடிபி, ஐ.தே.க.வுக்கு தலா ஒரு ஆசனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com