Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பழ.நெடுமாறன் மீது கொலைஞர் வழக்கு

பதிந்தவர்: தம்பியன் 21 April 2011

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் மீது திமுக தலைவர் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கருணாநிதி சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வழக்கு மனுவில், ‘’ முறைகேடு புரிய முடியாததால் ஆணையம் மீது கருணாநிதி புகார் கூறுகிறார் என்று நெடுமாறன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரமற்ற தகவல் கூறி களங்கம் ஏற்படுத்த பழ. நெடுமாறன் முயற்சிக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

0 Responses to பழ.நெடுமாறன் மீது கொலைஞர் வழக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com