Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா போர்க்குற்ற ஆவணங்களில் பகுதி 2 ஐ வெளியீடு செய்த சனல் 4 இத்துடன் நின்றுவிடும் என்று கூறுவதற்குரிய தடயங்கள் எதுவும் நிகழ்ச்சியில் காணப்படவில்லை.

போர்க்குற்ற நடவடிக்கை வேண்டும் என்ற தெளிவான கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. இதை மறுக்குமுகமாகவும், உண்மையை அழிக்குமுகமாகவும் ரஸ்யா, சீனா இரண்டும் முயலும் பட்சத்தில் மேலும் மோசமான ஆவணங்களை சனல் 4 வெளியிட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.

படுமோசமான ஆவணங்கள், சற்லைற் படங்கள் மேலும் வெளிவர வாய்ப்பிருப்பதையும் அந்த நிகழ்வு காட்டுகிறது. ஐ.நா மன்றில் சிறீலங்காவை காப்பாற்றும் முயற்சிகள் கூடக்கூட அதற்கமைவாக காணொளிகளும் படிப்படியாக வெளிவர வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. சனல் 4 இத்துடன் முடிந்துவிடும் விடயமாக தெரியவில்லை.

0 Responses to இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப மேலும் காணொளிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com