எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு தங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தற்போதையை ஆட்சியைபற்றி கடுமையாக குற்றம்சாட்டி வந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது தங்களால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று புதன்கிழமை மதியம் மதுரை விமானநிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசினார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போதையை ஆட்சியைபற்றி கடுமையாக குற்றம்சாட்டி வந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது தங்களால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், போடியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று புதன்கிழமை மதியம் மதுரை விமானநிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசினார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எங்களால் பாதிப்பில்லை: ஓ.பன்னீர்செல்வம்