Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் ஐனாதிபதித் தேர்தல் அடுத்தவருடம் முதற்பகுதியில் நடைபெறும் என்பதை சிறீலங்கா ஐனாதிபதி இன்று காலை அவரது கூட்டு அணியினருடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற அவசர சந்திபையடுத்து வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் நாளை வெளியிடுவார் எனவும் தெரியவருகிறது.

0 Responses to அடுத்தவருட முற்பகுதியில் ஐனாதிபதிதேர்தல்: ஐனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com