Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக விடுதலைப் போரின் பேரழிவை தடுத்து நிறுத்தும் பொருட்டு, தங்களையே தகனம் செய்துகொண்ட வீரத்தமிழன் முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 31-01-2010 அன்று மாலை 5 மணிதொடக்கம் 7 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு St Judes Hall, 49 George St, Scorseby எனும் முகவரியில் நடைபெறவுள்ளதாக இளையோர் அமைப்பு அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் புலத்து தேசங்களிலும் பல்வேறு இடங்களில் ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நாளை மெல்பேணில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்களை நினைவுகூரும் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com