ஜீவா என்று அழைக்கப்படும் நபர் பல தடவவைகளில் பலரை, வன்னிப்பகுதியிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டுவந்ததாகவும், இறுதியாக டிசம்பர் 24 ஆம் திகதி இருவரை கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் தமிழகத்திற்கு வரும்போது கைத்துப்பாக்கிகளை பாதுகாப்புக்காக கொண்டுவந்திருந்ததாகவும், அதனால்கூடிய கவனம் எடுக்கவேண்டியுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை மேலும் அறிவித்துள்து.



0 Responses to தமிழக கடற்கண்காணிப்பு பலப்படுத்தப்படுகிறது: டிசம்பர் 24 இல் புலிகள் வந்தனராம்