சுவிசில் நேற்று இடம்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பில் 99.49 வீதமான மக்கள் தமிழீழம் தான் ஒரே தீர்வு என வாக்களித்துள்ளனர்.மீள் வாக்களிப்புத் தேர்தலில் 16,441 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு 16,358 பேர் ஆம் என வாக்களித்துள்ளனர். இல்லை என 32 பேர் வாக்களித்துள்ளனர். செல்லுபடியாகாத வாக்குகளாக 51 வாக்குகள் பதியப்பட்டுள்ளன.







0 Responses to தனித்தமிழீழ அரசை நிறுவுவதற்கு 99,49 வீதமான சுவிஸ்வாழ் தமிழ்மக்கள் விருப்பம் தெரிவிப்பு