Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லங்கா ஈ நீயூஸ் ஊடகவியலாளரை காணவில்லை

பதிந்தவர்: தம்பியன் 25 January 2010

லங்கா நியூஸ் இணையத்தள ஊடகத்தின் ஊடகவியலாளர் பிரதீத் எக்நாலிகொட என்பவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் காணவில்லை என காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

இவர் நேற்று இரவு தனது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோதே காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.

0 Responses to லங்கா ஈ நீயூஸ் ஊடகவியலாளரை காணவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com