Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது. இலங்கையின் 6வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்குப் பதிவுக்காக 11,098 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 888 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நாளை காலை முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும். இருப்பினும் இன்று நள்ளிரவு வாக்கில் முன்னணி நிலவரம் தெரியவரும்.

0 Responses to சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தல் வாக்குப் பதிவுகள் நடந்து வருகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com