பதிந்தவர்:
தம்பியன்
29 April 2010
நடைபெறவுள்ள நாடுகடந்த அரசின் தேர்தல் தொடர்பாக,
அந்தத் தேர்தலில் பிரித்தானியாவில் போட்டியிடும் முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும்,
தமிழ்த் தேசிய உணர்வாளருமான எஸ்.
ஜெயானந்தமூர்த்தி அவர்கள் சங்கதிக்கு வழங்கிய கருத்தக்களை இங்கே கேட்கலாம்.
0 Responses to தமிழீழத்திற்காக உழைக்கக் கூடியவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்: ஜெயானந்தமூர்த்தி