Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

பதிந்தவர்: தம்பியன் 30 April 2010

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த மாணிவியொருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாலசிங்கம் கருணாநிதி என்ற 29 வயதான மாணவியே தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்குள்ளாக 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Responses to யாழ் பல்கலைக்கழக மாணவி தற்கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com