தற்போது மலேசியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.
கனடா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸா விண்ணப்பத்தை நிராகரிக்கும் சந்தர்ப்பத்தில் தான் மலேசியா சென்று, அவரை கொழும்புக்கு அழைத்து வந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.



0 Responses to தேசியத் தலைவரின் தாயாரை இந்தியாவும், கனடாவும் நிராகரித்தால் நாடு திரும்புவார்