வவுனியா வதை முகாம்களில் அடைபட்டுக்கிடந்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை நோக்கி புறப்பட்டனர்.
அப்போது மலேசிய கடற்படையினர் இவர்களை பிடித்து விலங்கிட்டு வைத்திருக்கும் புகைப்படங்கள்.








நக்கீரன்.



0 Responses to மலேசியாவில் தவிக்கும் 75 ஈழத்தமிழ் உறவுகள்: (படங்கள் இணைப்பு)