Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழில் ஊர்வல அனுமதி ரத்து

பதிந்தவர்: தம்பியன் 02 May 2010

யாழ்ப்பாணத்தில் இன்று காலை மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கடத்தல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் பயமுறுத்தலகளுக்க எதிராக நடைபெற விருந்த hவலம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

மககள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊர்வலத்திற்க்கான அனமதியை படைத்தரப்பு குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்கி இருந்ததாகவும் இன்று காலை அதறக்கான அனுமதியை பொலிசார் மேலிடத்தின் உத்தரவுக்க அமைவாக மீளப் பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளரான .குமாரவேல் ஊடகங்களுக்க தெரிவித்துள்ளார்

காலையில் தனக்கு இனம் தெரியாத நபாகளிடம் இருந்த தொலைபேசி மூலம் கொலை பயமுறுத்தல் விடப்பட்டதுடன் தனது குடும்பத்தவாகளை கடத்தப் போவதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்காமையாலும் தொடர்ந்து இத்தகைய அச்சுறத்தலகள் விடப்பட்டமையாலும் தாம் இந்தப் ஊர்வலத்தை நிறுத்துவததாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் ஊர்வலம் ஆரம்பமாவதாக இருந்த யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்புறத்தில் அதிக எண்ணிக்கையான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினர் படைகளின் புலனாய்வாளர்களும் குவிக்கப்பபட்டு இருந்தாhகள்

0 Responses to யாழில் ஊர்வல அனுமதி ரத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com