சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகின்ற அக்டோபர்18ம் நாள் திருவள்ளுவராண்டு 2041 அன்று காலை 9:30 மணியளவில் எல்லை காத்தபெருந்தமிழர்.வீரப்பனாரின் ஆறாமாண்டு நினைவு தினத்தையொட்டி மேட்டூர்அருகில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அகவணக்கமும்,பின்னர் மாலை 4மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டமும்நடைபெறும். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டுமெனகேட்டுக்கொள்கிறோம்.
அகவணக்கம் : வீரப்பன் நினைவிடம்,மேட்டூர்
பொதுக்கூட்டம் : வைத்தீசுவரா மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்,மேட்டூர்
தொடர்புக்கொள்ள :+91 9442847667 ,
+91 9952819104
நாம் தமிழர் கட்சி,சேலம் மாவட்டம்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் பெருந்தமிழர் வீரப்பனாரின் நினைவலைகள் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்