மதுரை நான்காம் பகுதி பொறுப்பாளர்கள் சிவானந்தன், இராமநாதன், நாகராசு,மற்றும் ,அரசகுமார், சுந்தரராசு, செபஸ்டியன், ஆல்பர்ட், செயராசு, சுதாகரன் புறநகர் பொறுப்பாளர்கள், ஐந்தாம் பகுதி பொறுப்பாளர்கள் , தளபதி மாரி உள்ளிட்டவர்களும் பாலமேடு பகுதியின் தமிழ் உறவுகளும் கலந்துகொண்டனர்.
இயக்குனர் சிபிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன், வழக்கறிஞர் சீமான், திருப்பரங்குன்றம் செந்தில்,சோழவந்தான் மாரியப்பன் , ஆகியோர் உரை ஆற்றினர். சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வை. பாலு அவர்கள் நன்றி கூறினார்.



0 Responses to மதுரை மாவட்டம் பாலமேடு நகரில் நடைபெற்ற நாம் தமிழர் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (படங்கள் இணைப்பு)