Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.



0 Responses to பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு அழைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com