நேற்று குடும்பத்தாருடன் சீகிரியாவிற்குச் சென்ற இவர்கள், சிங்க வாயிலில் மேற்படி தாயையும் கைக் குழந்தையையும் நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் மீண்டும் வந்து பார்த்தபோது அவர்களைக் காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களைத் தேடும் நடவடிக்கை தொடரப்பட்ட போதும் இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.



0 Responses to சீகிரிய குன்றிற்குச் சென்ற தாயும் குழந்தையும் காணவில்லை