பதிந்தவர்:
தம்பியன்
24 December 2010
தாராபுரம் நாம் தமிழர் சார்பாக பெரியார் நினைவு நாள் முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
தாராபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும்,
அதை அடுத்து தந்தை பெரியார் எழுதிய பகுத்தறிவு நூல்களையும்,
ஈழம் நினைஎழுச்சி நாள் மற்றும் துயர நாள் குறிப்பு அட்டை பொதுமக்களிடம் இலவசமாக வழங்கி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

0 Responses to தாராபுரம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு (படங்கள் இணைப்பு)