பதிந்தவர்:
தம்பியன்
24 December 2010
பெட்ரோல் ,
எரிவாயு விலை உயர்வை கண்டித்து 22 .12 .2010
அன்று கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்பாட்டத்தில் தோழர்.
ஆனந்தராசு (
பெ.
நா .
பாளையம் )
தலைமை தாங்க,
வீரமுருகன் ,
இலக்கியன் ,
ஈழம் கணேஷ்பாபு,
ஆனந்தராசு முன்னிலை வகிக்க ,
கார்வண்ணன் ,
நெல்லை சிவா கண்டன உரை நிகழ்த்த ,
தமிழர் சக்தி நன்றி கூறினார் .
டவுன்ஹால் ரமேஷ் ,
காந்திபார்க் செல்வராசு ,
காலனி சுரேஷ் ,
கணுவாய் சசி ,
பாலாஜி,
தியாகராஜன் ,
செல்வராசு ,
ராசா ,
விஜயராகவன் ,
மாரிமுத்து ,
கோழிக்கடை வினோத் ,
சரண் ,
ஜோஷ் ,
விக்னேஷ் ,
உதயகுமார்,
கதிர்வேல் உள்ளிட்ட 60
தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 Responses to பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கோவை நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)