Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’அன்னை பார்வதி அம்மையார் சிதையில் அராஜகம் செய்த சிங்கள ராணுவத்தைக் கண்டித்தும், சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அகற்றக்கோரியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (28-ந்தேதி) திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை, மயிலாப்பூர், நாகேஸ்வரர் ராவ் பூங்கா-வில் இருந்து அறப்போராட்டப் பேரணி பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த அறப்போராட்டப் பேரணியில் மறுமலர்ச்சி தி.மு..கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்கின்றனர்’’ என்று கூறப்பட்டுள்ளது.

0 Responses to பார்வதி அம்மாள் சிதையில் சிங்கள ராணுவம் அராஜகம்: வைகோ- நெடுமாறன் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com