தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிகமன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
தமிழீழ தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை 6:10 மணியளவில்வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் இறையடி எய்தினார்
எமது தேசியத் தலைவர் மேதகு திரு. வேலுப்பிள்ளi பிரபாகரன் அவர்களின்தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன்உங்களுக்கு அறியத் தருகின்றோம். வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளைஇப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்துவளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் மகா அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவரும் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின்அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈழத்தாயின் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தைமுன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயைஉலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச்செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
சென்னை விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பியபின் முதல்வருக்குதேசியத் தலைவரின் அன்னை எழுதிய கடிதம் பக்கம் இரண்டு - இந்தக் கடிதத்தில்கூட தான் திருப்பி அனுப்பப்பட்டதை தவறாக நினைக்காமல் நீங்கள் நீடுடி வாழவாழ்த்துகின்றேன் என்று வாழ்த்திய மாசற்ற மனம் கொண்ட தாய்.








தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்அவர்களுக்கு 'வீரவணக்கம்'
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்அவர்களுக்கு 'வீரவணக்கம்'
veerathalaivanaipetredutha veera annaikku en idhaya anjaliyai kanikkaiyakkukiren varuththudan tamil mahan kannan
Please check if karunanithi hands may be in this matter, because of elections.
சூரியனை பெற்ற சுடரொளியே!
சுருண்டு கிடந்தனையோ சுற்றம் ஏங்கிட!
பார்த்த குடி பதறியே கிடந்ததம்மா! _ வந்து
பார்திட முடிந்ததில்லை,
புறநானூறு பூத்தகொடி பூமியில் வீழ்ந்ததுவோ
தமிழ் உலகம் தாய்யிழந்து தவித்திட,
வாழ்ந்த தமிழ் வீழ்ந்தது கண்டு வாடி
விண்ணகம் விரைந்தனையோ!
வீழ்ந்த இனம் மீண்டும் எழும்;
அதுகண்டு ஆசிதர வந்திடு தாயே!
அதுவரை உறங்கிடு அம்மா!!
நீ உறங்கிடு தாயே!!!
எம் தேசியத் தாய்க்கு எமது வீர வணக்கங்கள்!!!
today the people of eelam tamils are struggling because of karunanidhi and sonia gandi she is foreign traitor and this karna is a tamil traitor,who has cheated the tamils and he is living happily in his ending days. tamilnadu people are thinking that karunanidhi is tamilian but he is really a telugu guy who father is a telugu barber in thiruvarur remote village and mother is a tamilian so he is going in his father ways. he was working in a printing press as a helper for many years and later started press and scripting dramas and films and he entered politics. Today he has become asia's richest person. Tamils all over world especially in tamilnadu must realize that he has cheated all of us and till now still most of them beleive that he is champions of tamils. the true thing is that he has killed so many tamils in eelam and now his family has looted the 2g spectrum money in lakhs of crores.so the tamils must now atleast realize and throw him out of the chief minister seat. so that the next cm atleast will help eelam tamils. long live pirabhakaran.
சூரியனை தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்"
பெற்ற சுடரொளியே தேசத்தின் மகா அன்னை பார்வதி அம்மாள் தாய்க்கு
எமது வீர வணக்கங்கள்!!!!