மலேஷியா நாட்டுக்கான சிறிலங்காவின் பிரதித் தூதுவராகப் பெயர் குறிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உதய பெரேரா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் பிரதம பொறுப்பதிகாரி சாலி கால்லகே, இராணுவத்தின் ஆளணிப் பிரிவு அதிகாரியான சுராஜ் பங்சஜய ஆகியோரே இந்த அறிக்கைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை விட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்குப் பதிலாக மேலும் இருவரும் இந்த அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் வன்னி இறுதிப் போரில் சவேந்திர சில்வாவுடன் கடமையாற்றியவர்களே இந்த இருவருமாவர்.



0 Responses to அறிக்கைக்கு பதில் அறிக்கை தயாரிக்கும் இராணுவ தளபதிகள்