முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்துகின்ற காணொளி நேற்றையதினம் ஐ.நா மனிதஉரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்டது.
பார்வையாளர்களை கண்ணீரில் உறையவைத்த இக் காணொளி எதிர்வரும் 14 ஆம்திகதி அன்று சனல் 4 தொலைகாட்சியில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மனிதஉரிமைகள் கூட்டத்தொடரில் சிறிலங்கா வெற்றிகொண்ட போரை பாராட்டி தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தமையும் தற்போது அதற்கு எதிர்மாறான நிலை இவ்வாண்டு ஏற்பட்டுள்ளது எனவும் சனல் 4 தெரிவிக்கின்றது.
ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
04 June 2011



0 Responses to ஐ.நா. வில் வெளியிடப்பட்டுள்ள போர்க்குற்ற ஆவணக் காட்சி (காணொளி இணைப்பு)