ரஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு மன்னிப்பு வழங்கக்கோரி லண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.
தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவருக்கும் இந்தியா கருணைகாட்ட வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to இலண்டனில் இன்று ஆர்ப்பாட்டம்