இலங்கைப் பாராளுமன்றத்துக்கான 15வது பொதுத் தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பு மாலை 04.00 மணியளவில் நிறைவடைந்தது.
நாட்டின் சராசரி வாக்களிப்பு வீதம் 65- 70ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்களிப்பு வீதத்தினைவிடக் குறைவாகும்.
இன்றைய வாக்களிப்பு வீதம் (தேர்தல் மாவட்ட ரீதியில்)
யாழ்ப்பாணம் 60%
வன்னி 67%
மட்டக்களப்பு 50%
திருகோணமலை 75%
அம்பாறை 65%
கொழும்பு 68%
கம்பஹா 70%
களுத்துறை 70%
நுவரெலியா 75%
குருநாகல் 68%
கண்டி 75%
புத்தளம் 66%
கேகாலை 75%
அநுராதபுரம் 70%
நாட்டின் சராசரி வாக்களிப்பு வீதம் 65- 70ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்களிப்பு வீதத்தினைவிடக் குறைவாகும்.
இன்றைய வாக்களிப்பு வீதம் (தேர்தல் மாவட்ட ரீதியில்)
யாழ்ப்பாணம் 60%
வன்னி 67%
மட்டக்களப்பு 50%
திருகோணமலை 75%
அம்பாறை 65%
கொழும்பு 68%
கம்பஹா 70%
களுத்துறை 70%
நுவரெலியா 75%
குருநாகல் 68%
கண்டி 75%
புத்தளம் 66%
கேகாலை 75%
அநுராதபுரம் 70%




0 Responses to பொதுத் தேர்தல் 2015: வாக்களிப்பு நிறைவு; சராசரி வாக்களிப்பு 65 வீதம்!