பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை 01.40க்கு வந்தடைந்த டொனி பிளேயர் குழுவினர் உள்ளூர் விமானமொன்றின் மூலம் அநுராதபுரம் சென்றடைந்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை 01.40க்கு வந்தடைந்த டொனி பிளேயர் குழுவினர் உள்ளூர் விமானமொன்றின் மூலம் அநுராதபுரம் சென்றடைந்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.




0 Responses to டொனி பிளேயர் இலங்கை வருகை!