Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் மக்களின் பெரும் ஒத்துழைப்போடு தொடர்கின்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டன மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துத் துறையினரும் ஹர்த்தாலில் பங்கெடுத்துள்ளனர்.

இதனிடையே, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கின் பிரதான நகரங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

0 Responses to வடக்கு - கிழக்கில் ஹர்த்தால்; மக்கள் ஒருமித்து ஒத்துழைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com