நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, 2 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 134,466 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமற்போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, 2 இலட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளதாகவும், 134,466 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Responses to நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!