Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி ரங்க கலன்சூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்பார்.

ஊடகவியலாளராக கடைமையாற்றிய அவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஆகியவற்றின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

0 Responses to அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com