Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு போராட்டத்தின் பின்னால் மக்களின் பலம் இருக்கும் போது போராட்டம் தொடர்ந்துதான் செல்லும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளமன்ற தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்துகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒர் இனத்தின் போராட்டம் அரசியல் வரலாற்றில் சிலசமயங்கள் பின்னடைவுகள் வரலாம். அந்த போராட்டத்தின் பின்னால் இருக்கின்ற மக்கள் பலமாக நிற்க்கும் போது அந்தபோராட்டம் தொடர்துதான் செல்லும் என இராசம்மந்தன் தெரிவித்துள்ளார்

0 Responses to மக்களின் பலம் இருக்கும் போது போராட்டம் தொடர்ந்துதான் செல்லும்: இரா சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com