Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத்பொன்சேகா மகிந்த அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல்களில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

நுவரேலியா நாவலப்பிட்டியில் பார ஊர்தி ஒன்றில் வந்த மகிந்தவின் ஆதரவாளர்கள் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 Responses to சரத் பொன்சேகா மகிந்த கட்சிகளுக்கிடையில் மோதல் - ஐந்து பேர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com