சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த திரு.வேலுப்பிள்ளைக்கு தாம் எந்த வகையான மருத்துவ உதவிகளை வழங்கினோம் என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக இவர் இறந்தார் என்பது பற்றி இராணுவத்தரப்பு கூற மறுத்துள்ளது. மேற்பட்டி பூத உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்த சந்தேகங்களும் எழுகின்றன. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீள் தற்போது இருந்துவரும் தேசிய தலைவரின் தாயர் நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.
இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன, அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதும் மிகுந்த சந்தேகமாகவே உள்ளது.
நன்றி: அதிர்வு
0 Responses to தேசிய தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை அவர்கள் காலமானார்