Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசியத் தலைவரின் தாயாரை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பார்வையிட்டுள்ளர்.

பருத்துறை ஆதாரவைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் பார்வதியம்மாளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவரது நலன்கள் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதன் போது வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி மயிலேறு பெருமாள் உடனிருந்தார்.



மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to தேசியத் தலைவரின் தாயாரை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பார்வையிட்டுள்ளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com