Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீர மரணம் தழுவிய தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அண்ணன் அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு வீர வணக்க மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு. தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழர் திரு. சாமிரவி தமிழர் திரு.குப்புசாமி தமிழர் திரு. திவாகரன் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இவன்

நாம் தமிழர் கட்சி

கடலூர் மாவட்டம்


மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடந்த நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com