Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழின விடியலுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் களமாடி உயிர் நீத்த தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர், சமாதான புறா சு..தமிழ்ச்செல்வனின் மூன்றாமாண்டு நினைவு நாளில் வீரவணக்கக் கூட்டம்விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தில் நாம் தமிழர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை. தமிழினி தலைமையில் 02.11.2010 அன்று நடைபெற்றது.

நாம்தமிழர் செயல்வீரர்கள்: சக்திவேல், மாரிச்சாமி, செல்லபாண்டி, சங்கர், பரிமளம், கண்ணன், செல்வா, முருகன், யாழினி

தமிழ் உணர்வாளர்கள்: வழக்கறிஞர் கே கே இராசேந்திரன்

வழக்கறிஞர் பால்ராசு

வழக்கறிஞர் மகேந்திரன்

0 Responses to சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு: விருதுநகர் மாவட்டம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com