Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2-11-2010 மாலை 7 மணியளவில் திருச்சிராப்பள்ளி நீதி மன்றம் அருகில் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் அண்ணன் சு..தமிழ்ச்செல்வன் அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு நாளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது, அதில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.

அப்பொழுது தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம் என முழக்கமிட்டனர்.”

நாம் தமிழர் கட்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

0 Responses to சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு: திருச்சி (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com